×

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீது மே 10 இல் உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்..!!

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றம் மே 10 இல் உத்தரவு பிறப்பிக்க உள்ளது. இடைக்கால ஜாமீன் கோரிய வழக்கில் வெள்ளியன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

The post டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீது மே 10 இல் உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,
× RELATED கெஜ்ரிவால் மேற்கொள்ளும் தேர்தல்...